ரொம்ப நாளாக நடந்துகொண்டிருக்கிறேன்.கூட வ்ந்தவர்கள் நிறையபேர்.விட்டுவிட்டுப் போனவர்கள் நிறையபேர்.இன்றுவரை இருப்பவர்கள் கொஞ்சம்பேர்.ஊருக்குப்போய் கடிதம் போட்டவர்கள் கொஞ்சம் பேர்.
எத்தனை வகை மனிதர்கள்!
நடந்துகொண்டு இருக்கிறேன்...
70களில் வாசகன் என்று ஒரு சிறு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன்.அதன் tagline ’எந்த இடத்தையும் அடைய அல்ல சும்மா நடக்கவே விரும்புகிறேன் நான்’ உங்கள் வரிகளைப் படிக்கும் போது அது மனதில் ஓடியது மாலன்
nice kavithai aunty..
ReplyDeleteoru murai ninru parungal. yar ungaludam nirkirargal enru parungal. ellarum nadandhu vidalam aanal innoruvarkaga nirpadhu romba kadinam. Barani
ReplyDelete70களில் வாசகன் என்று ஒரு சிறு பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன்.அதன் tagline ’எந்த இடத்தையும் அடைய அல்ல சும்மா நடக்கவே விரும்புகிறேன் நான்’
ReplyDeleteஉங்கள் வரிகளைப் படிக்கும் போது அது மனதில் ஓடியது
மாலன்
nice
ReplyDeleteNadappatharkaga nadappathu enbathu evvalavu sugamanathu enru nadappavargalukku mattume puriyum
ReplyDelete